558
கோவையில் தொழில் அதிபர் சிவராஜ் என்பவருக்கு சொந்தமான இரு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை போலி ஆவணங்கள் தயாரித்தும், நூறு கோடி ரூபாய் பண மோசடியிலும் ஈடுபட்டதாக அவரது அலுவலகத்தில் பணியாற்றிய 5 பேரை...

3248
பெங்களுரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனை நடத்தியதில் சூதாட்டம் நடத்திய 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 96 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ம...

16102
சாத்தான்குளம் தந்தை,மகன் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக திருத்தம் செய்துள்ள சிபிசிஐடி போலீசார், 2 காவல் உதவி ஆய்வாளர்கள், 2 காவலர்களை கைதுசெய்துள்ளனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் இன்று காலை கைது செய்யப...

1739
ராஜஸ்தானில் ராமநவமி விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்...

1845
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளிகளுக்கு சிம்கார்டு விற்பனை செய்தவர்கள் உள்ளிட்ட 5 பேர் காஞ்சிபுரம், சென்னை, சேலம் ஆகிய இடங்களில் கைது செய்ய...



BIG STORY